உன்னை நான் உன்னை
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
ஆண் : சொக்குபொடி
கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு
மொழியா எது எது என்னை
இழுத்தது நீ சொல்லடி
கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு
மொழியா எது எது என்னை
இழுத்தது நீ சொல்லடி
ஆண் : 8 மில்லிமீட்டர்
புன்னகையா முத்து பற்கள்
சிந்தும் முதல் ஒளியா எது
எது என்னை இழுத்தது நீ
சொல்லடி
புன்னகையா முத்து பற்கள்
சிந்தும் முதல் ஒளியா எது
எது என்னை இழுத்தது நீ
சொல்லடி
ஆண் : முகத்தில் இருந்த
பிள்ளை குறும்பா மூடி
கிடந்த ஜோடி திமிரா
பிள்ளை குறும்பா மூடி
கிடந்த ஜோடி திமிரா
ஆண் : என்ன சொல்ல
எப்படி சொல்ல எதுகை
மோனை கை வசம் இல்ல
எப்படி சொல்ல எதுகை
மோனை கை வசம் இல்ல
ஆண் : உன்னை எண்ணி
கொண்டு உள்ளே பற்றி
கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி
கொண்டு உள்ளே பற்றி
கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
ஆண் : மறுமுறை
உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே
வசிப்பேனா மழை துளி
எங்கே என்று கடல் காட்டுமா
உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே
வசிப்பேனா மழை துளி
எங்கே என்று கடல் காட்டுமா
ஆண் : வெட்கம் இன்றி
மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில்
திரிவேனே உயிர் எங்கே
எங்கே என்று உடல் தேடுமே
மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில்
திரிவேனே உயிர் எங்கே
எங்கே என்று உடல் தேடுமே
ஆண் : பதறும் இதயம்
தோண்டி எடுத்து சிதறு
தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் உந்திடும்
முன்னே எங்கே சென்றாய்
எவ்விடம் சென்றாய்
தோண்டி எடுத்து சிதறு
தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் உந்திடும்
முன்னே எங்கே சென்றாய்
எவ்விடம் சென்றாய்
ஆண் : என்னை காணும்
போது கண்ணை பார்த்து
சொல்லு கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா
போது கண்ணை பார்த்து
சொல்லு கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
No comments